அனைவருக்கும் என் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த பதிவின் முந்தைய பகுதியை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
சனி, டிசம்பர் 31, 2011
வெள்ளி, டிசம்பர் 30, 2011
எனக்கு பிடித்த டாப் 20 தமிழ் திரைப்படங்கள் பாகம் - 1
இன்னும் இரண்டு நாட்களில் புத்தாண்டு பிறக்கப் போகிறது. கடந்த வருடத்தை விட, இந்த வருடம் நிறைய நல்ல படங்கள் வெளி வந்திருக்கின்றன. அவற்றில் எனக்கு பிடித்த 20 படங்களை பட்டியலிட்டிருக்கின்றேன். இதில் சில படங்கள் சிலருக்கு பிடிக்காமல் போகலாம். ஆனால் இந்த படங்கள் அனைத்துமே எனக்கு இந்த வருடத்தின் பிடித்த படங்கள்.
சனி, டிசம்பர் 24, 2011
மக்கள் திலகம்...
எம்.ஜி.ஆர். அன்றைய தமிழ் சினிமாவில் 'புரட்சித் திலகம்'. அரசியலில் 'மக்கள் திலகம்'. தொடர்ந்து மூன்று முறை தமிழ்நாட்டில் முதலமைச்சராக இருந்தவர். இன்றும் இவர் படங்கள் தியேட்டரில் வெளியானால், கண்டிப்பாக 'ஹவுஸ் புல்' போர்டு வைப்பார்கள். அவர் மறந்தாலும் அவர் புகழ் மறையவில்லை என்பதற்கு இந்த ஒரு விஷயமே போதும். இன்று புதிதாக கட்சி
திங்கள், டிசம்பர் 19, 2011
கமலின் 'குணா' - திரை விமர்சனம்
நான் எழுதிய என் முதல் பதிவான 'விக்ரம் - திரை விமர்சனத்தின்' முடிவில் நான் இப்படி எழுதியிருப்பேன். அதாவது 'விக்ரம் படம் கமலின் தோ ல்வி படங்கள் வரிசையில் சேர்ந் து கொண்டது. அதற்கு காரணம், உலக நாயகன் கமல்ஹாசனின் அவசரபுத்தி தான். ஏனென்றால் இந்த படத்தின் திரைக்கதையும், வசனமும் அன்றைய பார்வையாளர்களுக்கு புரியவில்லை .
திங்கள், டிசம்பர் 12, 2011
சினிமாவா? ஆன்மிகமா? அரசியலா? - ரஜினியின் பிறந்தநாள் பதிவு...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். தமிழ்நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் முதலில் அழுவது தாய் பாலுக்காக. அதற்க்கடுத்து அவைகள் அழுவது 'ரஜினி படத்தை பார்ப்பதற்காக'. ஒருவர் படத்திற்கு மட்டும் பூஜை போடும் ஐயரில் இருந்து, அந்தப் படம் வெளியான தியேட்டரில் சைக்கிள் மற்றும் வண்டிகளுக்கு டோக்கன் போடுபவன் வரை பெரிய லாபம் பார்த்தால்,
புதன், டிசம்பர் 07, 2011
மூன்று விதமான ''Why திஸ் கொலைவெறி டி'' பாடல்... (வீடியோவுடன்)
இந்த 'Why This Kolaveri' பாடல் முதன்முதலில் கேட்டபோது வழக்கமான செல்வராகவன் படங்களில் வரும் பாடல் போலவே இருந்தது. ஆனால் இன்று, Facebook, Twitter மற்றும் ப்ளாக்கர் போன்ற தளங்களின் மூலம் உலகளவில் பிரபலமடைந்து விட்டது. அதேசமயம் ஏதாவது ஒரு சில காரணங்களுக்காக இந்த பாடலுக்கு எதிர்ப்பு இருக்கவும் செய்கிறது.
புதன், நவம்பர் 30, 2011
வெள்ளி, நவம்பர் 18, 2011
தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் - ஒரு பார்வை
வர,வர தமிழ்நாட்டை விட உகாண்டா ரொம்ப மோசமாகி வருகிறது. முன்பெல்லாம் தினமும் ஒரு ஐந்து மணிநேரமாவது பவர் கட் செய்துவிடுவார்கள். கடந்த இரண்டு வாரமாக கிட்டத்தட்ட பத்து மணிநேரம் பவர் கட் செய்கிறார்கள். தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்களாக பவர் இல்லாமல் ரொம்பவே கஷ்டப்பட்டு விட்டேன். அதனால் தான் என்னால் பதிவெழுதாமல்
புதன், நவம்பர் 09, 2011
வெள்ளி, நவம்பர் 04, 2011
வியாழன், நவம்பர் 03, 2011
1980's நடிகர்களின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்...
இந்த புகைப்படங்களின் தொகுப்பு இந்தப் பதிவுடன் நிறைவுபெறுகிறது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்தது. இந்த புகைப்படங்களில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி, தமிழ் நடிகர்கள் மோகன், சத்யராஜ், விஜயகாந்த், சரத்பாபு, சிவாஜி கணேசன், பிரபு, சிவகுமார், ராதாரவி, ஜெய்ஷங்கர், பிரதாப் போத்தன், ராமராஜன், மற்றும் ரஜினிகாந்த்
செவ்வாய், நவம்பர் 01, 2011
திங்கள், அக்டோபர் 31, 2011
சனி, அக்டோபர் 29, 2011
செவ்வாய், அக்டோபர் 25, 2011
அன்றைய இயக்குனர்களின் அரிய புகைப்படங்கள்...
சினிமாவில் நடிக்கும் நடிகனை நாம் பாராட்டுகிறோம், ரசிகர்களாகிறோம். ஏன்? 'அடுத்த சி.எம் நீ தான் தலைவா' என்று கூட சொல்கிறோம். ஆனால் அந்த நடிகனை இயக்கிய இயக்குனரை நம் மறந்து விடுகிறோம். ஒரு நடிகனிடமிருந்து எப்படி நடிப்பை வெளிக் கொணர வேண்டும் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த சூட்சமம். இந்த புகைப்படப் பதிவில் இயக்குனர்கள்
ஞாயிறு, அக்டோபர் 23, 2011
சனி, அக்டோபர் 22, 2011
ஞாயிறு, அக்டோபர் 16, 2011
கள்ளக்காதல் - இது காதலா? அல்லது காமமா?
சமீபத்தில் மகேஷ்குமார் என்பவர் தன் மனைவியை மூனாறு கூட்டிச் சென்று கொலை செய்துவிட்டு, பின்பு தானும் தன் சொந்த ஊருக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். போலீசார் கைப்பற்றிய அவரது கடிதத்தில் 'தன் மனைவி பலரோடு 'தொடர்பு' வைத்திருந்ததால் கொன்றேன்' என்று எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் இறந்த இருவரும் காதல் மனம்
சனி, அக்டோபர் 15, 2011
வெள்ளி, அக்டோபர் 14, 2011
வியாழன், அக்டோபர் 13, 2011
திங்கள், அக்டோபர் 10, 2011
என் வீட்டு கொலு பொம்மைகள்...
இரண்டு தம்பதிகள் சத்யநாராயணா பூஜை செய்கிறார்கள். பக்கத்திலேயே பெண்கள் அம்மனிடம் மாங்கல்ய பூஜை செய்கிறார்கள். மேற்க்கூரையே இல்லாமல் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. ராவணன் தனக்கு உட்கார இருக்கை தராததால் தன் வாலையே இருக்கையாக்கி அனுமார் அமர்ந்திருக்கிறார். சிங்கம், காண்டாமிருகம், யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக காட்டில் உலாவுகின்றன.
புதன், அக்டோபர் 05, 2011
ஆந்தையாக மாறிய தேவதை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 9
ஆலன் கார்னர் (Alan Garner) - என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார்.
வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். 'உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல்
ஞாயிறு, அக்டோபர் 02, 2011
'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் - சில நினைவுகள்
இந்தப் பதிவு திடீரென்று தான் எனக்கு எழுதத் தோன்றியது. காரணம், அக்டோபர் 1 மறைந்த நடிகர் திலகம் 'செவாலியே' சிவாஜி கணேசனின் 83 வது பிறந்த நாள். சிவாஜியின் பிறந்த நாள் என்று சொல்வதை விட,'மறைந்த நடிப்பிற்கு' பிறந்த நாள் என்று தான் நான் சொல்வேன். இந்த பதிவு அன்றே எழுதியிருக்கவேண்டும். அன்று பார்த்து ப்ளாக்கரில் எதோ கோளாறு போல.
வெள்ளி, செப்டம்பர் 30, 2011
புதன், செப்டம்பர் 28, 2011
புதன், செப்டம்பர் 21, 2011
லிப்டில் நடந்த பயங்கரம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 7
கல்லூரிப் பருவத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் 'உண்மை நிகழ்ச்சி', என்ற தலைப்பில் ஒரு ஆவி அனுபவத்தை நான் படித்தேன். அந்த வயதில் என் மனதில் பதிந்துவிட்ட பேய்க் கதை இது.அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்களைப் புரட்டிய போதும், அந்தக் குறிப்பிட்ட ஆவி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பின்னர் ஒரு புத்தகக்
புதன், செப்டம்பர் 14, 2011
வெள்ளி, செப்டம்பர் 09, 2011
திங்கள், செப்டம்பர் 05, 2011
திங்கள், ஆகஸ்ட் 29, 2011
வியாழன், ஆகஸ்ட் 25, 2011
அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 6
கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்திருந்த ரெட்டிபட்டி கிராமத்தில் அந்தச் சாமியார் குறித்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது.
சாமியார் யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. உண்பதற்குப் பழங்கள் போன்று ஏதாவது கொடுத்தாலும் வாங்க மறுத்து விட்டார். யாரிடமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. எந்நேரமும் ஊர்க்கோடியில் உள்ள கோவிலின் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தார். சில பேர்
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011
அகத்தியனின் 'கோகுலத்தில் சீதை' - திரைவிமர்சனம்
1980 களில் பல கதாநாயகர்கள் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் உலா வந்து கொண்டிருந்தார்கள். ரஜினி, கமல் தவிர்த்து மோகன், ராமராஜன், சத்யராஜ், முரளி என்று பலர் நடித்து வந்தாலும், சில நடிகர்களே இன்று வரை தாக்குபிடித்து நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர், நடிகர் முத்துராமனின் மகனான 'நவரச நாயகன்' கார்த்திக். கார்த்திக் ஒரு
ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011
தெலுங்கு நடிகர் ரவி தேஜா - ஒரு பார்வை
எனக்கு சிறு வயதிலிருந்தே பிற மொழிப் படங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும். காரணம், எனக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கும் சரளமாக பேச வரும். தெலுங்கு தவிர்த்து மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் எனக்கு சில படங்கள் ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில் மனிச்சித்ரத் தாழ் (தமிழில் சந்திரமுகி), கன்னடத்தில் 'உபேந்திரா', ஹிந்தியில்
வியாழன், ஆகஸ்ட் 04, 2011
வெள்ளி, ஜூலை 22, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)