புதன், ஏப்ரல் 29, 2015

நான் படித்த புத்தகங்கள் 3 - இந்திரா சௌந்தராஜன், கோட்டயம் புஷ்பநாத் & சுஜாதா நாவல்கள்...

 கிருஷ்ணதாசி - இந்திரா சௌந்தராஜன்:
இந்த நாவலை தொலைக்காட்சித் தொடராக நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அந்த பதினைந்து வயதில் 'கிருஷ்ணதாசி' சீரியல் எனக்கு ரொம்பவே போரடித்த சீரியல். அதனால் என்ன கதை என்றெல்லாம் சுத்தமாக நினைவில்லை. இப்போது நாவலாக படிக்கும்போது தான் எனக்கு அன்றைக்கு ஏன் இந்த கதை புரியவில்லை என்று

ஞாயிறு, ஏப்ரல் 19, 2015

காஞ்சனா 2 - திரை விமர்சனம்...

2007 இல் 'முனி' வெளி வந்திருந்தபோது கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து நாம் எடுக்க வேண்டிவரும் என்று ராகவா லாரன்ஸ் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். வெறும் ஏழு வருடத்திற்குள் 3 பாகங்கள். அதுவும் 2011 அன்று வெளிவந்த 'காஞ்சனா' அதிரி புதிரி ஹிட். அந்த படத்தின் எதிர்ப்பார்ப்போடு வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 'காஞ்சனா 2'. முந்தைய 'காஞ்சனா' போலவே இந்த படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.