பொதுவாகவே திருடர்கள், கொள்ளைக்காரர்கள் என்று சட்டத்தை மீறுபவர்கள்மீது மக்களுக்கு ஓர் இனம்புரியாத கவர்ச்சி இருக்கத்தான் செய்கிறது. அதிலும், கடல் கொள்ளையர்கள் என்றாலே பலருக்கு அலாதி பிரியம். கடற்கொள்ளையர் என்றவுடன் நம்மில் பலருக்கும் உடனே
கடந்த இரண்டு மாதமாக என்னால் பதிவு எழுத முடியவில்லை. அதற்க்கு நான் சொல்லும் ஒரே காரணம், 'என் கல்யாணம்' தான். திருமணம் முடிந்து உகாண்டா வந்த பிறகு இன்று பதிவு எழுதலாம், நாளை பதிவு எழுதலாம் என்று ப்ளான் போட்டேனே தவிர, பதிவு எதுவும் எழுதுவதற்கு நேரம் போதவில்லை. அது மட்டுமல்ல, எதை பற்றி