திங்கள், அக்டோபர் 31, 2011

இசை ஞானியின் இளமை கால புகைப்படங்கள்...

'புது ராகம் படைத்ததாலே நானும் இறைவனே'. இந்த வரி யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ, கண்டிப்பாக இந்த வரிகள் உள்ள பாடலுக்கு இசையமைத்த இளையராஜாவுக்கு பொருந்தும். எனக்கு மிகவும் பிடித்த இசை ஞானியின் புகைப்படங்களை இங்கே தொகுத்து வெளியிட்டிருக்கிறேன். இந்த புகைப்படங்களில் இளையராஜா மட்டுமல்லாது இவரின்

சனி, அக்டோபர் 29, 2011

கிரேக்க 'சாடிஸ' மன்னன் கலிக்யுலா - ஒரு பார்வை

பண்டைய காலத்திலிருந்து இந்த நூற்றாண்டு வரை மிக மோசமான, அயோக்கியத்தனமான ஆட்சியாளர்களை மக்கள் அவ்வப்போது அரியணையில் அமர்த்திவிடுவது வரலாற்றின் சாபக்கேடு.

செவ்வாய், அக்டோபர் 25, 2011

அன்றைய இயக்குனர்களின் அரிய புகைப்படங்கள்...

சினிமாவில் நடிக்கும் நடிகனை நாம் பாராட்டுகிறோம், ரசிகர்களாகிறோம். ஏன்? 'அடுத்த சி.எம் நீ தான் தலைவா' என்று கூட சொல்கிறோம். ஆனால் அந்த நடிகனை இயக்கிய இயக்குனரை நம் மறந்து விடுகிறோம். ஒரு நடிகனிடமிருந்து எப்படி நடிப்பை வெளிக் கொணர வேண்டும் என்பது இயக்குனருக்கு மட்டுமே தெரிந்த சூட்சமம். இந்த புகைப்படப் பதிவில் இயக்குனர்கள்

ஞாயிறு, அக்டோபர் 23, 2011

எனக்கும், சென்னைக்குமான தொடர்பு...

இன்னும் இரண்டு நாட்களில் தீபாவளி. அனைவரும் புது துணி, பட்டாசு, ஏழாம் அறிவு படத்தின் முன்பதிவு டிக்கெட் என்று பிஸியாக இருப்பார்கள். கொஞ்ச நாளைக்கு முன்பு 'எங்கேயும் எப்போதும்' படத்தை பார்த்தேன். படத்தை விட, நான் பிறந்து வளர்ந்த சென்னையை பார்த்தது எனக்கு கொஞ்சம் சந்தோஷமாக இருந்தது.

சனி, அக்டோபர் 22, 2011

1980's நடிகைகளின் அரிய புகைப்படத் தொகுப்பு...

Silk Smitha Rare Pictures1980 களில் தமிழ் சினிமா ரொம்பவே செழிப்பாக இருந்தது. அருமையான நடிகர்கள், மிகச் சிறந்த இயக்குனர்கள் என்றிருந்த காலகட்டத்தில், அழகான மேலும் நடிக்கத் தெரிந்த நடிகைகளும் இருந்தார்கள். இன்றும் அன்றைய நடிகைகளின் முகங்கள் நம் மனதில் பசுமையோடு நினைவில் நிற்கிறது. அதனால் மீண்டும் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள்

ஞாயிறு, அக்டோபர் 16, 2011

கள்ளக்காதல் - இது காதலா? அல்லது காமமா?

சமீபத்தில் மகேஷ்குமார் என்பவர் தன் மனைவியை மூனாறு கூட்டிச் சென்று கொலை செய்துவிட்டு, பின்பு தானும் தன் சொந்த ஊருக்கு சென்று தற்கொலை செய்து கொண்டார். போலீசார் கைப்பற்றிய அவரது கடிதத்தில் 'தன் மனைவி பலரோடு 'தொடர்பு' வைத்திருந்ததால் கொன்றேன்' என்று எழுதியிருக்கிறார். இத்தனைக்கும் இறந்த இருவரும் காதல் மனம்

சனி, அக்டோபர் 15, 2011

கலைஞானி கமல்ஹாசன் & கேப்டன் விஜயகாந்தின் அரிய புகைப்படங்கள்


திரைப்பட போட்டோகிராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் எடுத்த புகைப்படங்கள் அனைத்தும் அற்புதம். அதனால் தான் இந்த புகைப்பட தொகுப்பை தொடர விரும்புகிறேன். இதில் 'ஸ்டில்ஸ்' ரவி எடுத்த படங்களைத் தவிர மற்ற இரண்டு, மூன்று போட்டோகளையும் இணைத்துள்ளேன். இந்த புகைப்படங்களில் கமல்ஹாசனுடன்

வெள்ளி, அக்டோபர் 14, 2011

ஆவிகளின் கோட்டை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 10

லண்டனில் 'லண்டன் டவர்' வளாகத்தில் அமைந்துள்ள பழங்காலக் கோட்டை எட்டாம் ஹென்றியின் ஆதிக்கத்தில் இருந்ததாக சரித்திரச் சான்றுகள் ஆதாரபூர்வமாக கூறுகின்றன.இந்தக் கோட்டைக்கு வருடந்தோறும் ஏராளமான டூரிஸ்டுகள், ஆராய்ச்சியாளர்கள் உலகெங்கிலுமிருந்து வருகிறார்கள். இந்த பழங்காலக் கோட்டையில்

வியாழன், அக்டோபர் 13, 2011

'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்தின் அரிய புகைப்படங்கள்...

இன்று காலை ஆனந்த விகடனை பார்த்தபோது எனக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருந்தது. தமிழ் திரைப்பட போட்டோக்ராபர் திரு. 'ஸ்டில்ஸ்' ரவி அவர்கள் தன் எடுத்த புகைப்படங்களை ஆனந்த விகடனில் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொன்றும் அருமை. குறிப்பாக தலைவர் ரஜினியின் புகைப்படங்கள் செம கலக்கல். இந்த தலைவரின் புகைப்படங்களை மட்டும்

திங்கள், அக்டோபர் 10, 2011

என் வீட்டு கொலு பொம்மைகள்...

இரண்டு தம்பதிகள் சத்யநாராயணா பூஜை செய்கிறார்கள். பக்கத்திலேயே பெண்கள் அம்மனிடம் மாங்கல்ய பூஜை செய்கிறார்கள். மேற்க்கூரையே இல்லாமல் ஒருவருக்கு திருமணம் நடக்கிறது. ராவணன் தனக்கு உட்கார இருக்கை தராததால் தன் வாலையே இருக்கையாக்கி அனுமார் அமர்ந்திருக்கிறார். சிங்கம், காண்டாமிருகம், யானை என அனைத்து மிருகங்களும் ஒற்றுமையாக காட்டில் உலாவுகின்றன.

புதன், அக்டோபர் 05, 2011

ஆந்தையாக மாறிய தேவதை - அமானுஷ்யத் தொடர் பகுதி - 9

ஆலன் கார்னர் (Alan Garner) - என்ற இங்கிலாந்தின் பிரபல எழுத்தாளர் ஒரு கதை எழுதினார்.

வானுலகத்திலிருக்கும் ஒரு தேவதை பூமியைப் பார்க்க ஆசைப்படுகிறாள். அவளை ஒரு நிபந்தனையோடு பூமிக்கு அனுப்புகிறார்கள். 'உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் பார்த்து ரசிக்கலாம். ஆனால் எந்த இளைஞனையாவது பார்த்து காதல் வயப்படக்கூடாது. அப்படி காதல்

ஞாயிறு, அக்டோபர் 02, 2011

'நடிகர் திலகம்' சிவாஜி கணேசன் - சில நினைவுகள்


இந்தப் பதிவு திடீரென்று தான் எனக்கு எழுதத் தோன்றியது. காரணம், அக்டோபர் 1 மறைந்த நடிகர் திலகம் 'செவாலியே' சிவாஜி கணேசனின் 83 வது பிறந்த நாள். சிவாஜியின் பிறந்த நாள் என்று சொல்வதை விட,'மறைந்த நடிப்பிற்கு' பிறந்த நாள் என்று தான் நான் சொல்வேன். இந்த பதிவு அன்றே எழுதியிருக்கவேண்டும். அன்று பார்த்து ப்ளாக்கரில் எதோ கோளாறு போல.