திங்கள், செப்டம்பர் 14, 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள் 4 - சுஜாதா & பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள்...

மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
சுஜாதாவின் 'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளிவந்தது. தொலைபேசியில் ஒரு அவசரக்குரல், 'என்னை கொல்ல சதி நடக்கிறது. உடனே புறப்பட்டு வா' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டிற்கு செல்லும் போது தொலைபேசியவர் கொலை

செவ்வாய், ஜூலை 21, 2015

தெலுங்கு நடிகர் 'பவர் ஸ்டார்' பவன் கல்யான் - ஒரு பார்வை

கிட்டத்தட்ட 11 வருடங்கள். வெற்றிப் படம் என்று சொல்லிக்கொள்ளும்படி ஒரு படம் கூட அமையவில்லை இவருக்கு. மற்ற நடிகர்களின் படங்கள் எல்லாம் வெற்றி, தோல்வி என்று சரிவிகிதத்தில் ஓடிக்கொண்டிருக்க, ஆனால் இவர் படங்கள் மட்டும் ஒன்று கூட பெரிய வெற்றியை அடையவில்லை. ஆனாலும் இவரின் படங்கள்

புதன், ஜூலை 15, 2015

மெல்லிசை மன்னர் M.S.V யின் மறக்க முடியாத பாடல்கள்...

இப்போது தான் அவரின் உடலை தகனம் செய்ததாக செய்தி படித்தேன். கடந்த சில தினங்களாக அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததை நான் அறிவேன். அவர் மீண்டு வரவேண்டும் என்று நான் வேண்டிக்கொள்ளவில்லையே தவிர, மீண்டும் அவர் வருவாரா என்று அச்சம் மட்டும் கொண்டேன். காரணம், அவரின்

திங்கள், ஜூலை 13, 2015

எஸ்.எஸ். ராஜமௌலியின் 'பாகுபலி' - திரை விமர்சனம்

உண்மையில் சரித்திரக் கால படங்களை எடுப்பதென்பது ஒன்றும் சாதாரண காரியம் அல்ல. படத்திற்கான மெகா பட்ஜெட், நடிகர், நடிகையரின் வருடக்கணக்கில் கால்ஷீட், நேர்த்தியான தொழில்நுட்பம் என்று ஏகப்பட்ட விஷயங்கள் இருக்கின்றன. இதை எல்லாவற்றையும் விட முக்கியமானது, தணிக்கை குழுவினர். மிருக வதை, மனித வதை என்று அவர்களையும் தாண்டி இயக்குனர் நினைத்தபடி வரும் படம் தான், ரசிகனின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும். அப்படிப்பட்ட ஒரு படம் தான் இந்த 'பாகுபலி'.

புதன், ஏப்ரல் 29, 2015

நான் படித்த புத்தகங்கள் 3 - இந்திரா சௌந்தராஜன், கோட்டயம் புஷ்பநாத் & சுஜாதா நாவல்கள்...

 கிருஷ்ணதாசி - இந்திரா சௌந்தராஜன்:
இந்த நாவலை தொலைக்காட்சித் தொடராக நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அந்த பதினைந்து வயதில் 'கிருஷ்ணதாசி' சீரியல் எனக்கு ரொம்பவே போரடித்த சீரியல். அதனால் என்ன கதை என்றெல்லாம் சுத்தமாக நினைவில்லை. இப்போது நாவலாக படிக்கும்போது தான் எனக்கு அன்றைக்கு ஏன் இந்த கதை புரியவில்லை என்று

ஞாயிறு, ஏப்ரல் 19, 2015

காஞ்சனா 2 - திரை விமர்சனம்...

2007 இல் 'முனி' வெளி வந்திருந்தபோது கண்டிப்பாக அதன் தொடர்ச்சியாக, தொடர்ந்து நாம் எடுக்க வேண்டிவரும் என்று ராகவா லாரன்ஸ் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார். வெறும் ஏழு வருடத்திற்குள் 3 பாகங்கள். அதுவும் 2011 அன்று வெளிவந்த 'காஞ்சனா' அதிரி புதிரி ஹிட். அந்த படத்தின் எதிர்ப்பார்ப்போடு வெளிவந்திருக்கும் படம் தான் இந்த 'காஞ்சனா 2'. முந்தைய 'காஞ்சனா' போலவே இந்த படமும் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செய்ததா என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

வியாழன், ஜனவரி 29, 2015

இவர்களுக்கு உதவுங்களேன், ப்ளீஸ்...

இரண்டு வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் இந்த கட்டுரையில் நான் படித்தேன். குணாளன் - வள்ளி என்ற இரண்டு கண்ணிழந்த தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியும், அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வின் கஷ்டங்களையும், பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொள்வதை பற்றியும் படித்து அதிசயித்தேன். இந்த பதிவை, இவர்களை பற்றி ஆனந்த விகடனில் படித்தபோதே எழுதியிருக்கவேண்டும். இந்த வருடத்திற்கான Work Pressure மொத்தமாக இந்த மாதத்திலிருந்தே எனக்கு ஆரம்பித்ததால் என்னால் எழுதமுடியவில்லை. சரி, இவர்களை பற்றி நான் சொல்லுவதை விட, அவர்கள் சொன்னதை கிழே Copy, Paste செய்திருக்கிறேன். அதை படியுங்கள். பிறகு நான் சொல்லவேண்டியதை சொல்கிறேன்.

திங்கள், ஜனவரி 12, 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள் - சுஜாதா மற்றும் ராஜேஷ் குமாரின் நாவல்கள்...

நினைத்ததை படிப்பதை விட, கிடைத்ததை படிப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறேதிலும் இல்லை. புத்தகக் கடைகளில் சில புத்தகங்களின் அட்டைப்படங்கள் நம்மை வசீகரிக்கும் பொருட்டு நாம் அதை விலை கொடுத்து வாங்கி படிக்க

வெள்ளி, ஜனவரி 02, 2015

2014 சிறந்த 10 பாடல்கள் - ஒரு பார்வை...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் சிறந்த 10 படங்களை எழுதலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் 2014 இன் சிறந்த 10 பாடல்களை எழுதிவிட்டு பிறகு படங்கள் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். ok. Lets see the 2014 Top 10 Songs Now.