வியாழன், ஜனவரி 29, 2015

இவர்களுக்கு உதவுங்களேன், ப்ளீஸ்...

இரண்டு வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் இந்த கட்டுரையில் நான் படித்தேன். குணாளன் - வள்ளி என்ற இரண்டு கண்ணிழந்த தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியும், அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வின் கஷ்டங்களையும், பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொள்வதை பற்றியும் படித்து அதிசயித்தேன். இந்த பதிவை, இவர்களை பற்றி ஆனந்த விகடனில் படித்தபோதே எழுதியிருக்கவேண்டும். இந்த வருடத்திற்கான Work Pressure மொத்தமாக இந்த மாதத்திலிருந்தே எனக்கு ஆரம்பித்ததால் என்னால் எழுதமுடியவில்லை. சரி, இவர்களை பற்றி நான் சொல்லுவதை விட, அவர்கள் சொன்னதை கிழே Copy, Paste செய்திருக்கிறேன். அதை படியுங்கள். பிறகு நான் சொல்லவேண்டியதை சொல்கிறேன்.

திங்கள், ஜனவரி 12, 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள் - சுஜாதா மற்றும் ராஜேஷ் குமாரின் நாவல்கள்...

நினைத்ததை படிப்பதை விட, கிடைத்ததை படிப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறேதிலும் இல்லை. புத்தகக் கடைகளில் சில புத்தகங்களின் அட்டைப்படங்கள் நம்மை வசீகரிக்கும் பொருட்டு நாம் அதை விலை கொடுத்து வாங்கி படிக்க

வெள்ளி, ஜனவரி 02, 2015

2014 சிறந்த 10 பாடல்கள் - ஒரு பார்வை...

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். இந்த ஆண்டின் சிறந்த 10 படங்களை எழுதலாம் என்று தான் முதலில் நினைத்தேன். ஆனால் 2014 இன் சிறந்த 10 பாடல்களை எழுதிவிட்டு பிறகு படங்கள் பற்றி எழுதலாம் என்று நினைக்கிறேன். ok. Lets see the 2014 Top 10 Songs Now.