திங்கள், ஏப்ரல் 25, 2011

சூப்பர் ஸ்டாரின் 'மாப்பிள்ளை' - திரை விமர்சனம்





கடந்த வெள்ளிக்கிழமை அன்று தனுஷ் நடித்த 'மாப்பிள்ளை' படத்தை பார்த்தேன். படம் பார்த்த எனக்கு தனுஷ் மீதும், இயக்குனர் சுராஜ் மீதும் பயங்கரமான கோபம் வந்தது. ஒரு சூப்பர் ஸ்டார் நடித்த படத்தை, அதுவும் வசூலில் பெரும் சாதனை படைத்த படத்தை எவ்வளவு கேவலமாக எடுக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக எடுத்ததை

சனி, ஏப்ரல் 23, 2011

சீரியல் கொலைகாரன் Ted Bundy - ஒரு பார்வை


கடந்த பதிவில் சிக்காடிலோவை பற்றி விவரித்ததை படித்த பலருக்கு கண்டிப்பாக வியர்த்திருக்கக்கூடும். நான் எழுதியதென்னவோ கொஞ்சம் தான். இன்னும் விவரித்திருந்தால் கண்டிப்பாக என் ப்ளோக்கை தடை செய்திருப்பார்கள். அதுமட்டுமல்ல, ஒருத்தர் கூட இந்த பதிவிற்கு மட்டும் கருத்து போடவில்லை. அப்போதே புரிந்து கொண்டேன், 'பதிவை

வியாழன், ஏப்ரல் 14, 2011

சீரியல் கில்லர் Andrei Chikatilo (18+) - ஒரு பார்வை

போன சைகோ பதிவில் 'இனி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு சைகோ' என்று சொன்னாலும் சொன்னேன், ராத்திரி படுத்தால் தூக்கமே வரமாட்டேன்குது. ஒவ்வொரு சைகோ பற்றிய குறிப்புகளை படிக்கிறபோது, மனதில் ஒரு வித அச்சம் படர்வதை தவிர்க்க முடியவில்லை. போன பதிவில் டாமரை பற்றிய தகவல்களை பதிவேற்றும் போது இல்லாத பயம் இப்போது

செவ்வாய், ஏப்ரல் 12, 2011

அறிஞர் அண்ணாவின் காலவரிசையும் & அண்ணாவுக்கு பிறகு திராவிட இயக்கங்களும் - ஒரு பார்வை

அண்ணாவின் காலவரிசை:

1909 - அண்ணா பிறப்பு (செப்டம்பர் 15 - காஞ்சிபுரம் - தந்தை நடராஜன், தாய் பங்காரு அம்மாள்).

1914 - காஞ்சிபுரம் பச்சையப்பன் பள்ளியில் சேர்கிறார்.

1927 - காஞ்சி நகராட்சியில் எழுத்தராய் பணிபுரிகிறார்.

ஞாயிறு, ஏப்ரல் 10, 2011

பாண்டியராஜனின் 'ஆண் பாவம்' - திரை விமர்சனம்

கடந்த வாரம் நான் மிஷ்கினின் 'அஞ்சாதே' படத்தை பார்த்து கொண்டிருந்தபோது குறிப்பாக ஒரு நடிகர் என்னை தன் கவனத்திற்கு வெகுவாக ஈர்த்தார். அவர் ஒரு நடிகர் என்பதை விட, ஒரு நல்ல குடும்பபாங்கான படங்களை நகைச்சுவையாக சொல்லியவர். இவரின் குருவை போலவே இவருக்கும் அதே திருட்டு முழி. என்னை கண்டுபுடிசிட்டிங்களா? yes. அவர் தான் நடிகர் &

சனி, ஏப்ரல் 02, 2011

சீரியல் கொலைகாரன் Jeffrey Dahmer - ஒரு பார்வை


நான் பதிவெழுத வந்த நாளிலிருந்தே சைகோ கொலைகாரர்களை பற்றி பதிவு எழுதவேண்டும் என்று ஒரு ஆசை இருந்தது. அந்த ஆசை இப்போது தான் நிறைவேறியிருக்கிறது. இந்த ஆசை எனக்கு வர காரணம், மதன் எழுதிய 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகம் தான். அந்த புத்தகத்தில் இரண்டு முக்கிய சைகோ கொலைகாரர்களை பற்றி குறிப்பிட்டிருந்தார். அந்த