முன்பு போல பதிவுகள் நான் அதிகம் எழுதுவதில்லை. அதிலும் புத்தகங்களை பற்றிய பதிவெழுதி 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. சமீபத்தில் சில குறிப்பிடத்தக்க சுஜாதாவின் புத்தகங்களும் வாசிக்க கிடைத்தன. அதோடு சேர்த்து இன்னும் சில புத்தகங்களை வாசித்தேன். ஆனால் உடனுக்குடனே பதிவு எழுத நேரமில்லை. இப்போது கூட நானாக எதையும் எழுதவில்லை.