செவ்வாய், ஜூன் 14, 2011

உகாண்டாவில் திருப்பதி வெங்கடாசலபதி கோயில் - சுவாமி தரிசனம்



பதிவு போட ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரைக்கும் சீரியல் கொலைகாரர்கள், Necrophilia மற்றும் புதுசாக ஆவிகள் தொடர் என்று ஒரே 'ரத்தத்தின் ரத்தமாக' பதிவெழுதிக் கொண்டிருக்கிறேன். ஒரே ஆறுதல் என்னவென்றால் பழைய படங்களின் திரை விமர்சனங்கள் தான். எனக்கே என் ப்ளோக்கை திறக்க கொஞ்சம் பயமாகவே இருக்கிறது. சரி என்ன பண்ணலாம்? என்று

திங்கள், ஜூன் 13, 2011

உகாண்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் - ஒரு பார்வை



கிறுக்குத்தனமான கொடுங்கோலர்கள் அரிதாகத்தான் ஆட்சிக் கட்டிலில் அமர்கிறார்கள் என்று மக்கள் தப்புக்கணக்கு போட்டால், திடீர் திடிரென்று 'கலிக்யுலா அனுபவங்கள்' நிகழ்ந்து, நாட்டில் வாழும் அத்தனை மக்களும் அதில் சிக்கித் தவிக்க நேரிடும். உகாண்டா நாட்டு மக்கள் அப்படித்தான் அலட்சியமாக இருந்துவிட்டு, பரிதாபமான முறையில் பாடம் கற்றுக்கொண்டார்கள். அந்த பாடத்தின் பெயர் 'இடி அமீன் தாதா'.

செவ்வாய், ஜூன் 07, 2011

கே.பாக்யராஜின் 'முந்தானை முடிச்சு' - திரை விமர்சனம்

1980 களின் காலகட்டங்களில் எவ்வளவோ தமிழ் திரைப்படங்கள் வெளிவந்திருக்கிறது. அப்போது வந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதை அனைவரும் அறிந்திருப்பார்கள். அதே போல ஒவ்வொரு படத்துக்கும், ஒவ்வொரு Variety இருக்கும். காதல், குடும்ப செண்டிமெண்ட், பக்கா கமர்சியல் என்று அன்றைய இயக்குனர்கள் பின்னி

வெள்ளி, ஜூன் 03, 2011

ஒரு சிம்பிளான ஆவி - அமானுஷ்ய தொடர் பகுதி - 1

எனக்கு 'பேய்' என்றாலே கொஞ்சமல்ல, நிறையவே பயம். ஆனால் பேய் கதைகளை பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வமோ ரொம்ப அதிகம். குறிப்பாக 'சினிமா பேய்களை' அறவே ஒதுக்கி விடுவேன். காரணம், அதில் பேய்களை சற்று மிகைபடுத்தி காட்டியிருப்பார்கள். எனக்கு பேய்களை பற்றிய நிஜக்கதைகளை கேட்பதும், படிப்பதும் ரொம்ப இஷ்டம். ஏற்கனவே நான்

ஞாயிறு, மே 29, 2011

முதல் சீரியல் கொலைகாரன் David Berkowitz - ஒரு பார்வை

என் கடந்த பதிவுகளான Necrophilia, டேட் பண்டி போன்ற பதிவுகளின் கருத்துரைகளில் சிலர், இது மதனின் 'மனிதனுக்குள் ஒரு மிருகம்' புத்தகத்திலிருந்த தகவல்கள்' என்று பின்னூட்டத்தில் குறிப்பிட்டிருந்தார்கள். அவர்களுக்கு நான் இங்கே ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். நான் என் முதல் பதிவிலேயே இந்த சைசோ கில்லர் தொடர் பதிவு