திங்கள், டிசம்பர் 22, 2014

டிவி...

சுமார் ஒரு இருபது அல்லது இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது. எனக்கு ஒரு ஐந்தோ அல்லது ஆறு வயதிருக்கும். அன்றைய காலகட்டத்தில் டிவி என்பது நடுத்தர வர்க்கத்தினருக்கு சற்று பெரிய விஷயம். தெருவிற்கு ஏதாவது ஒரு வீட்டில் தான் டிவி என்ற ஒன்றை

திங்கள், டிசம்பர் 08, 2014

இது விஜய் ரசிகர்களுக்கு அல்ல...

 இளையதளபதி விஜய், தமிழ் திரையுலகிற்கு வந்து 22 ஆண்டுகள் ஆகி விட்டது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், ஏராளமான ரசிகர் கூட்டம் என்று பெரிய ஸ்டார் ஆக இருக்கும் இவரை பற்றிய ஒரு பதிவு இது. இந்த பதிவு, விஜயின் ஏற்ற தாழ்வுகள், அரசியல் போன்றவற்றை அலசும் பதிவு. என்ன தான் நான் சரியாக எழுதினாலும், 'இது ஒரு அஜித் ரசிகர் எழுதிய பதிவு' என்றே பார்க்கப்படும். அதனால் தான், டைட்டிலை இப்படி எழுதினேன். சரி, இனி விஷயத்திற்கு வருவோம்.

செவ்வாய், டிசம்பர் 02, 2014

காவியத் தலைவன் & ஆ - 2 in 1 திரை விமர்சனம்

இந்த வாரம் தொடர்ச்சியாக நிறைய படங்கள் வெளிவந்தன. அதில் முக்கியமான இரண்டு படங்களை விமர்சிக்கப் போகிறேன். இன்னும் 10 நாட்களில் 'லிங்கா' வந்துவிடும். அதிலிருந்து தொடர்ச்சியாக முன்னணி நடிகர்களின் படங்களை தியேட்டர்களை ஆக்கிரமித்துவிடும். எனக்குத் தெரிந்து அடுத்த ஆண்டு பிப்ரவரி வரைக்கும் சின்ன ஹீரோக்களுக்கும், சிறு முதலீட்டு படங்களும் வெளிவருவது கடினம்.

வெள்ளி, அக்டோபர் 31, 2014

எனக்குப் பிடித்த புத்தகங்கள் - சுஜாதா நாவல்கள்...

Sujatha Novels Tamil
கடந்த நான்கைந்து மாதங்களாகத் தான் நான் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் அதிமுக்கியமான மூன்று எழுத்தாளர்களின் நாவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நாவல்கள் படிப்பதில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இருக்காது. 'Crime Story Writer' ராஜேஷ் குமார் நாவல் எங்காவது ஓசியில் கிடைத்தால் படிப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்க விரும்புவது

செவ்வாய், செப்டம்பர் 30, 2014

மெட்ராஸ் (2014) - திரை விமர்சனம்

ஒரு அறிமுக  இயக்குனருக்கு முதல் படத்தை விட அடுத்த படத்துக்குதான் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கும். காரணம், முதல் படத்தின் அறிமுக வெற்றியை விட, அடுத்த படத்துடைய வெற்றியை தான் முழுவெற்றியாக திரையுலகில் ஏற்றுக் கொள்ள முடியும். அதே சமயம் பல அறிமுக இயக்குனர்கள் பெரிதாக சறுக்குவது, 'Over Expectation' என்ற விஷயத்தில் இருந்து தான். முதல் படத்தை பெரிதாக கொடுத்துவிட்டு