முன்பு போல பதிவுகள் நான் அதிகம் எழுதுவதில்லை. அதிலும் புத்தகங்களை பற்றிய பதிவெழுதி 3 வருடங்களுக்கு மேல் ஆகிறது. சமீபத்தில் சில குறிப்பிடத்தக்க சுஜாதாவின் புத்தகங்களும் வாசிக்க கிடைத்தன. அதோடு சேர்த்து இன்னும் சில புத்தகங்களை வாசித்தேன். ஆனால் உடனுக்குடனே பதிவு எழுத நேரமில்லை. இப்போது கூட நானாக எதையும் எழுதவில்லை.
புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, டிசம்பர் 25, 2020
செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017
எனக்கு பிடித்த புத்தகங்கள் 8 - சுஜாதா நாவல்கள் மற்றும் புத்தகத் திருவிழாவில் வாங்கியவை...
பதவிக்காக:
சில நாட்களுக்கு முன்பு இந்த நாவலை நான் படித்தபோது சுஜாதாவுக்கும் நாஸ்ட்ரடாமஸ்க்கும் என்ன விதமான மரபிய உறவு இருந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அப்படி நினைப்பதற்கான 'காரண' கதையையும் சொல்கிறேன். தனபால் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. ஆட்சியில் இருக்கும் பிரதான கட்சியில், யார் மெஜாரிட்டி? என்ற யுத்தம், ஒரு கட்டத்தில்
வியாழன், ஜூன் 15, 2017
வியாழன், மார்ச் 23, 2017
வியாழன், ஜூலை 14, 2016
செவ்வாய், பிப்ரவரி 23, 2016
திங்கள், செப்டம்பர் 14, 2015
புதன், ஏப்ரல் 29, 2015
நான் படித்த புத்தகங்கள் 3 - இந்திரா சௌந்தராஜன், கோட்டயம் புஷ்பநாத் & சுஜாதா நாவல்கள்...
கிருஷ்ணதாசி - இந்திரா சௌந்தராஜன்:
இந்த நாவலை தொலைக்காட்சித் தொடராக நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அந்த பதினைந்து வயதில் 'கிருஷ்ணதாசி' சீரியல் எனக்கு ரொம்பவே போரடித்த சீரியல். அதனால் என்ன கதை என்றெல்லாம் சுத்தமாக நினைவில்லை. இப்போது நாவலாக படிக்கும்போது தான் எனக்கு அன்றைக்கு ஏன் இந்த கதை புரியவில்லை என்று
திங்கள், ஜனவரி 12, 2015
வெள்ளி, அக்டோபர் 31, 2014
எனக்குப் பிடித்த புத்தகங்கள் - சுஜாதா நாவல்கள்...
கடந்த நான்கைந்து மாதங்களாகத் தான் நான் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் அதிமுக்கியமான மூன்று எழுத்தாளர்களின் நாவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நாவல்கள் படிப்பதில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இருக்காது. 'Crime Story Writer' ராஜேஷ் குமார் நாவல் எங்காவது ஓசியில் கிடைத்தால் படிப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்க விரும்புவது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)