புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
புத்தகங்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, டிசம்பர் 25, 2020

எனக்கு பிடித்த புத்தகங்கள் 9 - சுஜாதா நாவல்களும் மற்ற சில புத்தகங்களும்...

எனக்கு பிடித்த புத்தகங்கள் 9 - சுஜாதா நாவல்களும் மற்ற சில புத்தகங்களும்...
முன்பு போல பதிவுகள் நான் அதிகம் எழுதுவதில்லை. அதிலும் புத்தகங்களை பற்றிய பதிவெழுதி 3 வருடங்களுக்கு  மேல் ஆகிறது. சமீபத்தில் சில குறிப்பிடத்தக்க சுஜாதாவின் புத்தகங்களும் வாசிக்க கிடைத்தன. அதோடு சேர்த்து இன்னும் சில புத்தகங்களை வாசித்தேன். ஆனால் உடனுக்குடனே பதிவு எழுத நேரமில்லை. இப்போது கூட நானாக எதையும் எழுதவில்லை.

செவ்வாய், ஆகஸ்ட் 29, 2017

எனக்கு பிடித்த புத்தகங்கள் 8 - சுஜாதா நாவல்கள் மற்றும் புத்தகத் திருவிழாவில் வாங்கியவை...

பதவிக்காக:
சில நாட்களுக்கு முன்பு இந்த நாவலை நான் படித்தபோது சுஜாதாவுக்கும் நாஸ்ட்ரடாமஸ்க்கும் என்ன விதமான மரபிய உறவு இருந்திருக்கும் என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன். நான் அப்படி நினைப்பதற்கான 'காரண' கதையையும் சொல்கிறேன். தனபால் ஒரு சுயேச்சை எம்.எல்.ஏ. ஆட்சியில் இருக்கும் பிரதான கட்சியில், யார் மெஜாரிட்டி? என்ற யுத்தம், ஒரு கட்டத்தில்

வியாழன், ஜூன் 15, 2017

எனக்கு பிடித்த புத்தகங்கள் 7 - சுஜாதாவின் 'கணேஷ் மற்றும் வசந்த்' ஸ்பெஷல்...

கணேஷ் - வசந்த், சுஜாதாவின் வாசகர்களுக்கு மிகவும் பரிட்சயமான பெயர்கள். நான் சுஜாதாவின் நாவல்களை படிக்க ஆரம்பித்ததில் இருந்து அவரின் ஆஸ்தான கதாநாயகர்களான கணேஷும் வசந்தும் என்னுடைய Favorite ஹீரோக்கள் ஆகிவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

வியாழன், மார்ச் 23, 2017

40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும்...

40 வது புத்தகத் திருவிழாவும், லாக்கப் புத்தகமும் 1
இந்த முறை இந்தியா வந்திருந்தபோது ஒரு சின்ன குறை மனதில் நிறைந்திருந்தது. 'நாற்பது நாட்கள் விடுமுறையில் வந்திருக்கிறோம். புத்தகத் திருவிழாவும் இருந்தா பார்க்கலாமே' என்ற ஆசை. 2015 டிசம்பர் மழை வெள்ளத்தால் 2016 ஜனவரியில் நடக்கவேண்டிய 39 வது புத்தகத் திருவிழா, ஜூலையில் நடந்ததாக கேள்விப்பட்டேன்.

திங்கள், செப்டம்பர் 14, 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள் 4 - சுஜாதா & பிரபல எழுத்தாளர்களின் நாவல்கள்...

மீண்டும் ஒரு குற்றம் - சுஜாதா
சுஜாதாவின் 'மீண்டும் ஒரு குற்றம்' மாத நாவலாக வெளிவந்தது. தொலைபேசியில் ஒரு அவசரக்குரல், 'என்னை கொல்ல சதி நடக்கிறது. உடனே புறப்பட்டு வா' என்று கணேஷை அழைக்கிறது. அந்த வீட்டிற்கு செல்லும் போது தொலைபேசியவர் கொலை

புதன், ஏப்ரல் 29, 2015

நான் படித்த புத்தகங்கள் 3 - இந்திரா சௌந்தராஜன், கோட்டயம் புஷ்பநாத் & சுஜாதா நாவல்கள்...

 கிருஷ்ணதாசி - இந்திரா சௌந்தராஜன்:
இந்த நாவலை தொலைக்காட்சித் தொடராக நான் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அந்த பதினைந்து வயதில் 'கிருஷ்ணதாசி' சீரியல் எனக்கு ரொம்பவே போரடித்த சீரியல். அதனால் என்ன கதை என்றெல்லாம் சுத்தமாக நினைவில்லை. இப்போது நாவலாக படிக்கும்போது தான் எனக்கு அன்றைக்கு ஏன் இந்த கதை புரியவில்லை என்று

திங்கள், ஜனவரி 12, 2015

எனக்கு பிடித்த புத்தகங்கள் - சுஜாதா மற்றும் ராஜேஷ் குமாரின் நாவல்கள்...

நினைத்ததை படிப்பதை விட, கிடைத்ததை படிப்பதில் உள்ள சுவாரஸ்யம் வேறேதிலும் இல்லை. புத்தகக் கடைகளில் சில புத்தகங்களின் அட்டைப்படங்கள் நம்மை வசீகரிக்கும் பொருட்டு நாம் அதை விலை கொடுத்து வாங்கி படிக்க

வெள்ளி, அக்டோபர் 31, 2014

எனக்குப் பிடித்த புத்தகங்கள் - சுஜாதா நாவல்கள்...

Sujatha Novels Tamil
கடந்த நான்கைந்து மாதங்களாகத் தான் நான் நாவல்களை படித்துக் கொண்டிருக்கிறேன். அதுவும் அதிமுக்கியமான மூன்று எழுத்தாளர்களின் நாவல்களை மட்டும் தேர்ந்தெடுத்து படிக்கிறேன். எனக்கு ஆரம்பத்திலிருந்தே நாவல்கள் படிப்பதில் அவ்வளவாக இன்ட்ரெஸ்ட் இருக்காது. 'Crime Story Writer' ராஜேஷ் குமார் நாவல் எங்காவது ஓசியில் கிடைத்தால் படிப்பேன். ஆனால் நான் அதிகம் படிக்க விரும்புவது