இரண்டு வாரங்களுக்கு முன் ஆனந்த விகடனில் இந்த கட்டுரையில் நான் படித்தேன். குணாளன் - வள்ளி என்ற இரண்டு கண்ணிழந்த தம்பதிகளின் வாழ்க்கையை பற்றியும், அவர்கள் தன்னம்பிக்கையோடு வாழ்வின் கஷ்டங்களையும், பொருளாதார பிரச்சனைகளையும் எதிர்கொள்வதை பற்றியும் படித்து அதிசயித்தேன். இந்த பதிவை, இவர்களை பற்றி ஆனந்த விகடனில் படித்தபோதே எழுதியிருக்கவேண்டும். இந்த வருடத்திற்கான Work Pressure மொத்தமாக இந்த மாதத்திலிருந்தே எனக்கு ஆரம்பித்ததால் என்னால் எழுதமுடியவில்லை. சரி, இவர்களை பற்றி நான் சொல்லுவதை விட, அவர்கள் சொன்னதை கிழே Copy, Paste செய்திருக்கிறேன். அதை படியுங்கள். பிறகு நான் சொல்லவேண்டியதை சொல்கிறேன்.