ஒரு சம்பவம்:
அது ஒரு காலை நேரம். நான் அப்போது கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருந்தேன். அப்போது நான் ஜிம்மிற்கு போவது வழக்கம். வழக்கம் போல அன்று ஜிம்மிலிருந்து திரும்பி வீடு வந்த சேர்ந்த போது, எனக்கு அந்த துக்க செய்தி காத்திருந்தது. என் உறவினர் ஒருவர் இறந்து