ஒரு படத்திற்கு கதை முக்கியமா? அல்லது திரைக்கதை முக்கியமா? என்று பார்த்தால் என்னைப் பொறுத்தவரை திரைக்கதை தான் முக்கியம் என்று சொல்வேன். காரணம் ஒரு படத்தின் கதையை, படம் பார்க்கும் பார்வையாளருக்கு மிக அழகாக புரியவைத்து திருப்திபடுத்துவது திரைக்கதை தான். தமிழ் சினிமாவில் ஒரு சில மோசமான கதைகள் கூட
கல்லூரிப் பருவத்தில், ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழில் 'உண்மை நிகழ்ச்சி', என்ற தலைப்பில் ஒரு ஆவி அனுபவத்தை நான் படித்தேன். அந்த வயதில் என் மனதில் பதிந்துவிட்ட பேய்க் கதை இது.அதன்பிறகு எவ்வளவோ புத்தகங்களைப் புரட்டிய போதும், அந்தக் குறிப்பிட்ட ஆவி பற்றிய தகவல் மட்டும் கிடைக்காதது சற்று ஏமாற்றமாகவே இருந்தது. பின்னர் ஒரு புத்தகக்
இந்த சீரியல் கில்லர்கள் பற்றிய பதிவெழுதி ரொம்ப நாளாகிவிட்டது. 'வாரம் ஒரு சீரியல் கில்லர்' என்று சொல்லிவிட்டு இப்போது மூன்று மாதம் கழித்து எழுத வந்திருக்கிறேன். ஆனால் இது சீரியல் கில்லர் பதிவல்ல.
தல அஜித் குமார் நடிப்பில் வெளிவந்த 'மங்காத்தா' திரைப்படம் திரையிட்ட இடங்களிலெல்லாம் வெற்றி நடைபோடுகிறது. ரொம்ப நாள் கழித்து அஜித்தை ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருப்பது தல ரசிகர்களை குஷி படுத்தி இருக்கிறது. இந்த படம் வெளிவந்து ஒரு வாரம் கூட ஆகியிருக்காது. அதற்குள் நம் பதிவுலகில் ஒரு யுத்தமே