திங்கள், ஆகஸ்ட் 29, 2011
வியாழன், ஆகஸ்ட் 25, 2011
அந்தரத்தில் பறந்த பூக்கிண்ணம் - அமானுஷ்யத் தொடர் பகுதி - 6
கோவை மாவட்டம், மேற்கு மலைத் தொடர்ச்சியின் அடிவாரத்தில் அமைந்திருந்த ரெட்டிபட்டி கிராமத்தில் அந்தச் சாமியார் குறித்த பேச்சு கொஞ்சம் கொஞ்சமாகப் பரவ ஆரம்பித்தது.
சாமியார் யாரிடமும் எதையும் யாசிக்கவில்லை. உண்பதற்குப் பழங்கள் போன்று ஏதாவது கொடுத்தாலும் வாங்க மறுத்து விட்டார். யாரிடமும் ஒரு வார்த்தைக்கூடப் பேசவில்லை. எந்நேரமும் ஊர்க்கோடியில் உள்ள கோவிலின் மரத்தடியில் அமர்ந்து தியானம் செய்தபடி இருந்தார். சில பேர்
செவ்வாய், ஆகஸ்ட் 23, 2011
ஞாயிறு, ஆகஸ்ட் 14, 2011
அகத்தியனின் 'கோகுலத்தில் சீதை' - திரைவிமர்சனம்
1980 களில் பல கதாநாயகர்கள் வெற்றிகரமாக தமிழ் சினிமாவில் உலா வந்து கொண்டிருந்தார்கள். ரஜினி, கமல் தவிர்த்து மோகன், ராமராஜன், சத்யராஜ், முரளி என்று பலர் நடித்து வந்தாலும், சில நடிகர்களே இன்று வரை தாக்குபிடித்து நடித்திருக்கிறார்கள். அதில் முக்கியமானவர், நடிகர் முத்துராமனின் மகனான 'நவரச நாயகன்' கார்த்திக். கார்த்திக் ஒரு
ஞாயிறு, ஆகஸ்ட் 07, 2011
தெலுங்கு நடிகர் ரவி தேஜா - ஒரு பார்வை
எனக்கு சிறு வயதிலிருந்தே பிற மொழிப் படங்களை பார்ப்பது மிகவும் பிடிக்கும். காரணம், எனக்கு தமிழ் மட்டுமல்லாது தெலுங்கும் சரளமாக பேச வரும். தெலுங்கு தவிர்த்து மலையாளம், கன்னடம், ஹிந்தி போன்ற படங்களில் எனக்கு சில படங்கள் ரொம்ப பிடிக்கும். மலையாளத்தில் மனிச்சித்ரத் தாழ் (தமிழில் சந்திரமுகி), கன்னடத்தில் 'உபேந்திரா', ஹிந்தியில்
வியாழன், ஆகஸ்ட் 04, 2011
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)